அம்மா!................


அம்மா!
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
குழந்தையாய் நான்
சாப்பிட அடம்பிடித்த போது,
நீ பாசத்துடன் ஊட்டிய
அந்த நிலாச்சோறு.

சிறு கவிதைகள்..............


காதல் காவியம்
காதல் வானிலே,
வாழும் காவியம் நாம்.
நிலவாய் நீ,
ஒளியாய் நான்.

உன்னை பார்த்த நாள் முதல்..............


  • உன்னை பார்த்த நாள் முதல்,
    தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
    கவிதை எழுதுகிறேன்!

பெண்ணும் ஐம்பூதமும்...........


  • நிலமும்
    நீயும்
    ஒன்றேயடி.
    என் ஜீவனை சுமப்பதால்!

காதல் யுத்தம்.............


உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!

கண்ணீர் இருப்பில்லை.............


அலைகடலே
உன் கரையில் விளையாடியது குற்றமென
பிஞ்சுகளின்
உயிரோடு விளையாடிவிட்டாய்.

மனிதமுயற்சி..............


  • நிலவு சொந்தமில்லை
    இருந்தும் கையை நீட்டியவாறு
    சிறு குழந்தை…

காதல் கவிதைகள்......



இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?

இந்தக்காதல் எதுவரை!.....


என்னவளே உன்
புன்னகை மலர்களால் 
நம்பிக்கை கொண்டேன்.

பெண்ணே எழு நீ இடியாக!....


பெண்ணே உன் பிறப்பு
மண்ணில் அது சிறப்பு.
நீ புராணம் ஒன்று இருப்பதை
புரட்டிப் பார்க்கவா பிறந்தாய்.
புதிய இதிகாசத்தை எழுதிவிடு!
சருகு நிலங்களையும்
சதி வலைகளையும் தாண்டி வா!